ரா.செந்தில்குமார்

ரா.செந்தில்குமார்
9 POSTS 0 COMMENTS
ரா.செந்தில்குமார் மன்னார்குடியை பூர்வீகமாக கொண்டவர். 1976 ஆம் ஆண்டு ஜூலை 23ம் தேதி பிறந்தவர். ஜப்பான், டோக்கியோவில் 20 ஆண்டுகளாக வசித்து வருகிறார். இசூமியின் நறுமணம் மற்றும் பதிமூன்று மோதிரங்கள் என இரு சிறுகதை தொகுப்புகள் வெளியாகி பரவலானக் கவனத்தைப் பெற்றுள்ளது. சிறுகதைகளும் கட்டுரைகளும் எழுதி வருகிறார்.