ஒரு வளர்ச்சியடையாத பத்தொன்பதாம் நூற்றாண்டு குக்கிராமம், அதில் வாழும் மனிதர்கள், அவர்களின் நம்பிக்கைகள் மதம்குறித்த எந்த விமர்சனமும் இல்லாது ஒரு மீறலை இலக்கியமாக்கிய கலைநேர்த்தி, அம்மா-மகன் உணர்வுகளின் மோதல் இவை எல்லாம் கலைநயத்துடன் தொடுக்கப்பட்ட மலர்மாலை இந்த நூல்.
Subscribe
0 Comments