நா.விச்வநாதன்

Avatar
3 POSTS 0 COMMENTS
காவிரிப்படுகை அடையாளப்படுத்திக் காட்ட, அதன் இயல்புமாறாமல் மொழியைக் கையகப்படுத்திக் கொண்டு மண்ணின் மொழி சார்ந்து படைப்புகளைத் தந்துக் கொண்டிருப்பவர் எழுத்தாளர் நா.விச்வநாதன். கால இடைவெளி இல்லாமல் வாழ்வின் போக்கை எழுத்தோடு விசாலமாக்கியே பார்க்கும் மனநிலைக் கொண்டு தன் இருப்பு எழுத்து இருக்கும் வரை என்று அறுதியிட்டு வாழ்பவர்.