Tag: மாயா ஏஞ்சலோ

மாயா ஏஞ்சலோ கவிதைகள்

கூண்டுப்பறவைகள்சுதந்திரமான பறவையொருவன் காற்றில் கரணமடிப்பான், ஓடையின் போக்கில் அதன் நீரோட்டம் நீளும் தொலைவு வரை மிதப்பான், தன் சிறகுகளை ஆரஞ்சு நிற சூரிய கிரணங்களில் அமிழ்த்துவான், பரந்த வானத்தையே துணிவுடன் உரிமை கோருவான்.ஒடுங்கிய கூண்டில்...