Tag: காளீஸ்வரன்

பதிலீடு -காளீஸ்வரன்

அம்மாவைச் சமாளிப்பது எப்படி ? இந்த ஒரே கேள்விதான் அருண் மனதை ஆக்கிரமித்திருந்தது. மணி இரவு 9 இருக்கும். தாரணியை, விஜயமங்கலத்தில் அவளது அப்பா வீட்டில் விட்டுவிட்டு அருண் மட்டும், செங்கப்பள்ளிக்கு கிளம்பினான். பெங்களூரிலிருந்து...