Tag: ஞா.தியாகராஜன்.

ஞா.தியாகராஜன் கவிதைகள்.

1.அப்போதுதான் அதிசயமாகயாரோ பாதி புகைத்து எறிந்த சிகரெட் அதுவேறுவழியில்லாமல் அன்றைக்குதான்முதன்முதலாக அதை முயற்சித்தேன்மற்றபடி உன் அரண்மனைகள் இடிந்துவிழுந்ததுப் பற்றிஎனக்கெதுவும் தெரியாது.2.யார் சொல்வதற்கு முன்பும்முந்திக்கொண்டு நான் என்னை வெறுப்பதாகச்சொல்லிவிடுகிறேன்இருந்தாலும் ஒரு தடவை அவர்களும்அதை சொல்லிவிடுகிறார்கள்நான்...