Tag: நவீனா

மாயா ஏஞ்சலோ கவிதைகள்

கூண்டுப்பறவைகள் சுதந்திரமான பறவையொருவன் காற்றில் கரணமடிப்பான், ஓடையின் போக்கில் அதன் நீரோட்டம் நீளும் தொலைவு வரை மிதப்பான், தன் சிறகுகளை ஆரஞ்சு நிற சூரிய கிரணங்களில் அமிழ்த்துவான், பரந்த வானத்தையே துணிவுடன் உரிமை கோருவான். ஒடுங்கிய கூண்டில்...