Tag: பிஞ்சுகள்

கி. ராஜநாராயணனின் “பிஞ்சுகள்” – பிரபியின் குரல்

பாலியத்தை எழுதுதல் என்பது ஒருவகையில் எட்டப்போன வசந்தத்தை, எண்ணங்கள் மூலம் அசைப்போட்டு, எழுத்தாளன் மீட்டெடுக்க முற்படும் முயற்சிதான். நம்முடைய சாத்திய எல்லைகளை விரித்துக்கொள்வதற்கு முந்தைய குழந்தைப் பருவத்து நினைவுகளுக்கு என்றைக்குமே நம் மனதில்...