நாஞ்சில் நாடன்

Avatar
2 POSTS 0 COMMENTS
நாஞ்சில் நாடன் ( கன்னியாகுமரி மாவட்டம்) நவீன தமிழ் இலக்கியத்தின் முக்கியமான மூத்த படைப்பாளர்களில் ஒருவர். இவரது இயற்பெயர் க.சுப்பிரமணியம். வேலையின் காரணமாகப் பல ஆண்டுகள் மும்பையில் வாழ்ந்தார். தற்போது கோயம்புத்தூரில் வாழ்ந்து வருகிறார். நாஞ்சில்நாடன் நகைச்சுவையும் சமூகவிமர்சனமும் இழையோடும் படைப்புகளுக்காக புகழ்பெற்றவர். தமிழ் மரபிலக்கியத்தில் உள்ள தேர்ச்சி இவரது படைப்புகளில் வெளிப்படும்.