பாலகுமார் விஜயராமன்

Avatar
6 POSTS 0 COMMENTS
பாலகுமார் விஜயராமன் எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், தொலைத்தொடர்பு பொறியாளர். சொந்த ஊர் மதுரை, தற்பொழுது ஒசூரில் வசித்து வருகிறார். மத்திய அரசின் பி.எஸ்.என்.எல். நிறுவனத்தில் தொலைத்தொடர்பு பொறியாளராகப் பணியாற்றுகிறார். மின்னணுவியல் மற்றும் தொடர்பியலில் பொறியியல் பட்டமும், மேலாண்மையில் பட்டமேற்படிப்பும், வாடிக்கையாளர் மனப்பான்மை தொடர்பான புத்தாய்வில் முனைவர் பட்டமும் பெற்றுள்ளார். சிறுகதை, நாவல், மொழிபெயர்ப்பு சார்ந்து இவரது எட்டு தொகுப்புகள் இதுவரை வெளியாகியுள்ளன. விலங்குகள், பறவைகள், சூழலியல் சார்ந்த உலகச் சிறுகதைகளின் மொழிபெயர்ப்பு தொகுப்பான “கடவுளின் பறவைகள்” பரவலான கவனிப்பைப் பெற்றது.