கனியமுது அமுதமொழி

Avatar
2 POSTS 0 COMMENTS
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப் பட்டிணத்தில் பிறந்தவர் கனியமுது. மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியராக பணியாற்றி 2014 இல் பணி ஓய்வு பெற்றவர். தமிழக அரசின் பாடநூல் நிறுவனத்திற்கு மூன்றாம் வகுப்பிற்கான ஆங்கிலப் புத்தகத்தை எழுதியவர். முன்பருவ மழலையர் கல்வி குறித்து இரண்டு ஆய்வுக்கட்டுரைகளை DTERT க்கு சமர்ப்பித்துள்ளார். ஆனந்த விகடனில் 1990 களில்  சிறுகதைகள் எழுதி உள்ளார். சிறுவயது முதலே புத்தக வாசிப்பினை பழக்கப்படுத்திக் கொண்டவர் . தமிழ் ஆங்கிலம் இரண்டிலும் புலமைப் பெற்றவர். சிறுகதைகள் கவிதைகள் எழுதுவதில் ஆர்வமுடைய இவர் ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கும் தமிழிலிருந்து ஆங்கிலத்திற்கும்  பல இலக்கியப் படைப்புகளை மொழிபெயர்த்து வருகிறார்.