Wednesday, February 25, 2026

சுரேஷ்

சுரேஷ்
1 POSTS 0 COMMENTS
எழுத்தாளர் பற்றிய குறிப்பு : சுரேஷ் அவர்கள் தமிழ் மற்றும் ஆங்கிலத்திலும் எழுதும் எழுத்தாளர். இவர் இசை பற்றிய கட்டுரைகள், சினிமா பற்றிய கட்டுரைகள், மொழிபெயர்பு, சிறுகதைகள், கவிதைகள் மற்றும் நாவல் எழுத்துகிறார். 'மூக முனி' என்ற சிறுகதை இவருடைய முதல் புனைவு கதை. நட்பாஸ் என்றைழக்கபடும் பாஸ்கரின் உந்துதலில் இதை இவர் பதாகைக்காக எழுதினார். அதற்கு பிறகு இவர் பதகையிலும் சொல்வனத்திலும் எழுதிய கதைகள் 'பாகேஷ்ரீ' என்ற தலைப்பில் தொகுக்கபட்டு 'யாவரும் - பதாகை' பிரசுரத்தால் வெளியிடப்பட்டது. 'பாகேஷ்ரீ' தொகுப்புக்கு 'சுஜாதா உயிர்மை' விருது வழங்கப்பட்டது.