லூர்துமேரி வாசலைப் பார்த்துக்கொண்டே இருந்தாள். மதிய நேரம் என்பதால் தெரு அமைதியாக இருந்தது. கறுப்பு நிறத் தெருநாய் ஒன்று வாயில் எதையோ கவ்விக்கொண்டு போனது. தூரத்தில் ’நாலு
நினைவுகளைச் சுமப்பதைப் போல் பெருந்துயரம் எதுவுமில்லை. திருப்பத்தூரிலிருந்து சென்னைக்குச் செல்லும் பேருந்தில் ஏறி அமர்ந்தாள் மங்களம். ஓட்டுநர் ரசனைக்காரர் போல. பேருந்து, நெடுஞ்சாலையில் பயணிக்க ஆரம்பித்த அடுத்த