Tuesday, May 30, 2023

Tag: நுண்கலைகள்

சரண்ராஜ் புகைப்படக் கலைகள்

என் பெயர் சரண்ராஜ். வயது 23.   நான் புதுச்சேரியில் Graphic Designer ஆக பணி புரிகிறேன். வேலை நாட்கள் போக விடுமுறை நாட்களில் புகைப்படங்கள் எடுப்பது எனக்கு பிடித்தமான ஒன்று. இந்த புகைப்படம் செஞ்சியில்...

ஷமீலா யூசுப் அலி ஓவியங்கள்

இடறி விழுவதும் மீள எழுவதுமாய் குருவிகள், பூனைகள், புத்தகங்களாய் நெடித்தோடும் ஒரு துண்டுப் பிரபஞ்சம். மழைக்குருவிகள் இழுத்து வரும் பனிக்குளிர் காலையும் உள் மன ஊஞ்சலும்.   தாயாதலென்பது மீண்டும் குழந்தையாதல்.   ஓவியம் & வர்ணனை : ஷமீலா...

ஞானப்பிரகாசம் ஸ்தபதி ஓவியங்கள்

  அதீதத்தின் இருண்மையோடு ஒளிரும் கோடுகள் ஞானப்பிரகாசம் ஸ்தபதி. சென்னை கவின்கலைக் கல்லூரியில் படித்தவர், உலக அளவில் மிகவும் மதிக்கப்படும் தமிழகத்தைச் சேர்ந்த ஓவியர். . பல முக்கியமான சர்வதேச ஓவியக் கண்காட்சிகளில் இவரது ஓவியங்கள்...

பிருந்தாவின் ஓவியங்கள்

ஓவியம் நமது மன உட்கிடக்கைகளை சமூகத்தின் முன்னால் வெளிக்கொணரும் ஓர்  அரிய உத்தி முறை...மனிதனை அகவெளிப்பாட்டு எதார்த்தவாத சிந்தனைகளை பார்வையாளனிடம் கொண்டுச் சேர்க்கும் ஓரு சிறந்த கருவி என்று கூறினால் அது மிகைப்படாது..அந்த...

கு.அ.தமிழ்மொழியின் ஓவியங்கள்

இரண்டு பிம்பங்கள், தனிமையில் தவிக்கிறபோது கூடவே இன்னொரு தனிமையை உருவாக்கிக்கொள்கிறது அல்லது மற்றொன்றையும் தனிமைப்படுத்தி தன்னோடு தன் இயல்புக்கு ஏற்றதாக வடிவமைக்கிறது உள்மன ஆந்தையை உணரும் பொழுதுகள்   பெண், மலர்கிறபோது அவள் எந்த மலராகிறாள் என்பதை அவளே கூட...