Tag: எஸ்.ரா

‘துயில்’ நாவல் – வாசிப்பனுபவம்

ஒரு மாதகாலம் மருத்துவமனையில், தாம் தங்கியிருந்த போது, நோயாளியின் படுக்கை எவ்வளவு வலி நிரம்பியது என்பதைப் பூரணமாக உணர்ந்ததாக முன்னுரையில் குறிப்பிடும் திரு எஸ்.ரா அவர்கள், நோய்மையுறுதலின் நினைவுகளையும், அதன் விசித்திர அனுபவங்களையும்,...

எஸ்.ராமகிருஷ்ணன் படைப்புலகம் ஒரு பார்வை

கனலி கலை இலக்கிய இணையதளம் & வேலூர் இலக்கிய வாசகர் வட்டம் இணைந்து வழங்கிய “இலக்கியச் சந்திப்பு” -நிகழ்வு 3  “எழுத்தே வாழ்க்கை” எனும் தலைப்பில் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் படைப்புலகம் எனும் தலைப்பில் வாசகர் ராஜா வசந்தா...

காந்தியோடு பேசுவேன்

காலையில்தான் வார்தாவிற்கு வந்து இறங்கியிருந்தேன். நான் வார்தாவில் உள்ள காந்தி ஆசிரமத்திற்கு வருவது இதுவே முதன் முறை. ஆனால் அதைப்பற்றி நிறைய வாசித்திருக்கிறேன். புகைப்படங்களிலும் பார்த்திருக்கிறேன். ஆனால் நேரில் காணும் போது அதன்...