Tag: கனியமுதுஅமுதமொழி

அன்ட்டோனியா பாஸி கவிதைகள்

ஆசீர்வாதம் ஒருவர் நெற்றியிலிருந்து இன்னொருவர் நெற்றிக்கு நம் காய்ச்சல் தொற்றிக்கொள்கிறது. வெளியே, உயிரோட்டமாக மின்னும் நட்சத்திரங்கள் மற்றும் ஒரு படர்கொடி , அதன் உள்ளங்கை போன்ற இலைகளை நீட்டி நட்சத்திரங்களின் லேசான வெளிச்சத்தைப் பிடிக்கிறது. வெதுவெதுப்பான என் வீட்டில், அதன், வேறு யாருக்கும்...