Tag: சக்திவேல்

சாத்தானின் தந்திரங்கள்

மூன்று நாட்கள் இரவும் பகலுமாக தொடர்ந்து பனி பெய்து கொண்டிருந்தது. வீடுகள் பனியால் நிறைந்திருந்தன. ஜன்னல் கண்ணாடிகளில் பனி உறைந்து பூக்கள் போல் ஆகிவிட்டிருந்தது. கணப்புகளில் காற்று ஓசையிட்டு கொண்டிருந்தது. குளிர்ந்த காற்றில்...