Tag: நா.விச்வநாதன்

நகுலன் – குதிரை மொழியில் எழுதியவர்

மஞ்சள் நிறப் பூனைக்குட்டி, சுசீலா, நாய்கள், மதுக்கோப்பை, அடர் இருண்மை போன்றவற்றின் கலவைதான் நகுலன் என்று பேசுவதுண்டு. நகுலனை ஆராதிப்பவர்களும் மனப்பிறழ்வைக் கொண்டாடிய நகுலனை இவ்வாறு சொல்வதை ஏற்கனவே செய்தனர். நகுலன் எழுத்தாளரே...

ஜானகிராமம்

உண்மையான தி.ஜானகிராமன் எங்குள்ளார் என்று கேள்வி எழுகிறது. உயிர்த்தேனிலோ, மலர்மஞ்சத்திலோ, மோகமுள் பாத்திரங்களிலோ, மரப்பசுவின் பக்கங்களிலோ, செம்பருத்தி, நளபாகம் கதைமாந்தர்களின் தோள்கள் மீதோ, அம்மா வந்தாளின் வரிகளிலோ எங்கும் இருக்கலாம். கம்பீரமாக உலவி...

“எழுத்து என் மூச்சு என்று சொல்லமாட்டேன்.” -எழுத்தாளர் நா.விச்வநாதன் உடனான நேர்காணல்

காவிரிப்படுகை அடையாளப்படுத்திக் காட்ட, அதன் இயல்புமாறாமல் மொழியைக் கையகப்படுத்திக் கொண்டு மண்ணின் மொழி சார்ந்து படைப்புகளைத் தந்துக் கொண்டிருப்பவர் எழுத்தாளர் நா.விச்வநாதன். கால இடைவெளி இல்லாமல் வாழ்வின் போக்கை எழுத்தோடு விசாலமாக்கியே பார்க்கும்...