Tag: ந.பிச்சமூர்த்தி

தமிழ் நவீன கவிதையின் தொடக்கக் காலமும், நவீன கவிதைகள் குறித்த  புரிதலும்.

பாரதியும் அவருக்குப் பின்னர் வந்த  மணிக்கொடி, எழுத்து போன்ற பத்திரிக்கைகளையும் அதில்  எழுதிய ந.பிச்சமூர்த்தி, க.நா.சு, சி.சு.செல்லப்பா, கு.ப.ராஜகோபாலன், புதுமைப்பித்தன் போன்ற எழுத்தாளர்களும் கவிஞர்களும் நவீன கவிதைகளின் பிதாமகர்களாகக் கருதலாம். எழுத்து காலகட்டத்திற்கு...