Tag: மூன்று பாட்டிகள்

தம் வருவாயுடன் படைப்புகளைத் தொடர்புப்படுத்துபவன் கலைஞனாக இருக்க முடியாது-ஸ்ரீநேசன்,பகுதி 2

புகைப்படத்திற்கு நன்றி - அஜயன் பாலா 16. முதல் தொகுப்பு வெளிவந்து இருபது வருடங்களாகின்றன. இருபது வருடங்களுக்குப் பிறகும் இந்தத் தொகுப்பு நவீன கவிதைகளை நேசிக்கும் வாசகனாக என் மனதிற்கு நெருக்கமாக இருக்கிறது.தற்போது...