Tag: hiren bhattacharya

ஹிரென் பட்டாச்சார்யா கவிதைகள்

 1.நன்கறீவீர் நீங்கள்இந்தப் பாவலனிடம் ஒன்றுமில்லைஓர் ஒற்றை ஆடையைத் தவிரஅதுவும்கூட இருதுணிகளால் ஒட்டுப்போட்டத் தையல்தடத்துடன்காதலும் அப்படியே! 2.என்னுள் எரியும் எதுஉள்ளத்தின்பெருந்துயரையும், பேரின்பத்தையும் அது உண்டாக்குகிறது ? உன் காதல் இசைக்குறிப்பைத் தாளமிடுகிறதுஎன் அனைத்துப் புலன்களும் சாம்பல் முடிவுற்றுஉள்ளத்தின் அகம்புறமும்...