Tag: hiroshima

பேரழிவெனும் விதியைத் தலையேந்திய நகரம்: ஹிரோஷிமா-ஓட யாகோ,தமிழில் – எஸ்.கயல் 

குண்டுவெடிப்புக்கு முன் ஹிரோஷிமாவைப் பார்த்திராதவர்கள் அந்த நகரம் அதற்குமுன்பு எப்படி இருந்திருக்கும் என்று நிச்சயமாக யோசிப்பார்கள். அகன்ற தீபகற்பமாக இல்லாதிருந்த ஹிரோஷிமாவை, 'நாணல் சமவெளி' என்று பொருள்படுகிற  அஷிஹாரா,  என்றே நெடுங்காலத்திற்கு முன் அழைத்தார்கள்....

சிசு விவசாயம்-காயத்ரி மஹதி

"மனிதன் மீதான நம்பிக்கையைக் கடவுள் கைவிடவில்லை என்பதற்கான ஆதாரம் தான் ஒவ்வொரு குழந்தையின் பிறப்பு" -மகாகவி தாகூர். அம்மாவைக் கொண்டாடும் சமூகமாக நாம் மாறுவதற்கு மிக முக்கியமான காரணமாகச் சொல்வதென்றால் இங்கு உள்ள...