Tag: Ismail

இஸ்மாயில் கவிதைகள்

கிணத்துக்குள் ஆமை கிணத்துக்குள் ஆமை கிடக்கிறது என்று கேட்டு குழந்தைகள் எல்லாம், குரங்குக் கூட்டத்தைப் போல் ஓடினோம் கிணத்துக்குள் எட்டிப் பார்த்தபோது, எங்கள் தலைகள்தான் தெரிந்தன பின்னால் வானமும், நீலத் தொடுவானும் கற்களும் குச்சிகளும் எடுத்து கிணத்தைக் கலக்கினோம் ஆமை மேலே...