Wednesday, February 19, 2025

Tag: philip larkin

ஃபிலிப் லார்கின் கவிதைகள்

1. புலர் காலை கண் விழித்து தொலைதூர சேவல் கூவுவதைக் கேட்பதுவும் திரைசீலைகளை விலக்கி மேகங்கள் பறந்தோடுவதைப் பார்ப்பதும் இவைபோலவே உறைந்தும் காதலற்றும் இதயம் இருப்பதுவும் எத்தனை விசித்திரமாய் உள்ளது. 2. சென்றுகொண்டிருத்தல் வயல்களினூடே, இதுவரை யாருமே கண்டிராத எந்த விளக்கையும் ஏற்றாத ஒரு மாலைப் பொழுது வந்துகொண்டிருக்கிறது தூரத்திலிருந்து காண பட்டுபோல் தெரிந்தாலும்...