சித்ரன்

சித்ரன்
1 POSTS 0 COMMENTS
சித்ரனின் முதல் சிறுகதைத் தொகுப்பான ‘கனாத்திறமுரைத்த காதைகள்’ 2018 ஆம் ஆண்டு யாவரும் பதிப்பாக வெளிவந்தது. அத்தொகுப்பு 2018ஆம் ஆண்டு சிறந்த சிறுகதைத் தொகுப்புக்கான த.மு.எ.க.ச விருதையும், முதல் சிறுகதைத் தொகுப்புக்கான க.சீ.சிவக்குமார் நினைவு விருதையும் பெற்றது. இரசவாதத்தைக் கதைக்களமாய் கொண்ட அவருடைய ‘பொற்பனையான்’ நெடுங்கதை அக்டோபர் ‘சிறுபத்திரிகை’ இதழில் வெளியாகியுள்ளது.