இ. ஹேமபிரபா

இ. ஹேமபிரபா
2 POSTS 0 COMMENTS
ஹேமபிரபா தற்போது இஸ்ரேல் டெக்னையான் தொழில்நுட்ப நிறுவனத்தில் ஆராய்ச்சியாளராக இருக்கிறார். தமிழில் அறிவியல் கட்டுரைகள், கதைகள், மொழிபெயர்ப்புக் கட்டுரைகள் உள்ளிட்டவற்றைத் தொடர்ந்து எழுதி வருகிறார். இவருடைய முதல் நூல், கரோனா வைரஸ் பெருந்தொற்று குறித்த “இதுதான் வைரல்: அறிவியல் பார்வையில் கரோனா”, ‘அறிவுக்கு ஆயிரம் கண்கள்’ ஆகிய அறிவியல் நூல்களை வெளியிட்டுள்ளார். பல்வேறு தளங்களில் பொதுமக்களிடையே அறிவியல் பரப்புரையும் செய்து வருகிறார்.