யெஹூதா அமிகாய் 1924இல் ஜெர்மனியின் வட்ஸ்பர்கில் பிறந்தார், பழமைப்பற்றுமிக்க தம் குடும்பத்தாருடன் 1936இல் பாலஸ்தீனத்திற்கு பின்னர் குடிபெயர்ந்தார். இரண்டாம் உலகப்போரின் போது பிரிட்டிஷ் இராணுவத்தின் பாலஸ்தீனிய படை
ஏதில பெய்யும் மழை காரென மயங்கிய பேதையம் கொன்றைக் கோதை நிலை நோக்கி எவன் இனி மடந்தை நின் கலிழ்வே நின் வயின் தகை எழில் வாட்டுநர் அல்லர் முகை அவிழ் புறவின்
சலவை இயந்திரம் வேலையை முடித்ததும் எழுந்த பீப் ஒலிகளைக் கேட்டு கண்விழித்துக்கொண்ட என் கணவர் படுக்கையறையைவிட்டு வெளியே வந்தார். “காலை வணக்கம்
சீன, ஜப்பானிய கலையோடு பரிச்சயமுள்ளவர்களுக்கு ஹான்ஷான் எனும் பெயரும் அவருடைய சித்திரமும் முன்னரே பழக்கப்பட்டிருக்கும். அந்தச் சித்திரங்களின் வழியே பார்த்தோமானால், உரக்கச் சிரித்தபடியே கானகத்தின் வழியே
காதல்நயம் மிக்க இரவொன்று வருடத்தில் உள்ளதென்றால், அது வேனிற்கால கதிரவன் கோடிநிலையெடுக்கும் முன்மாலையையுடைய நாளின் இரவுதாம். அற்புதமான இரவு அது… அன்றைய நள்ளிரவில், வெளியே தன்னந்தனியாகச் சென்று, ஹாவ்தார்ன் புதர்வேலியின் பின்னிருந்த