சதீஷ்குமார் சீனிவாசன்

சதீஷ்குமார் சீனிவாசன்
2 POSTS 0 COMMENTS
கவிஞர் சதீஷ்குமார் சீனிவாசன் கும்பகோணத்தில் பிறந்தவர். உயிர்மை இணைய இதழில் பணிபுரிகிறார். இளம் கவிஞர்களில் முக்கியமானவராக அறியப்படுகிறார். இவருடைய முதல் கவிதைத் தொகுப்பு "உன்னைக் கைவிடவே விரும்புகிறேன்" 2021லும் இரண்டாவது கவிதைத் தொகுப்பு " பாதி நன்மைகள் " இந்த வருடம் வெளியாகியிருக்கிறது. இரண்டு தொகுப்புகளும் உயிர்மை பதிப்பகம் வெளியிட்டுள்ளது. சமீபத்தில் இவருக்கு விஷ்ணுபுரம் அமைப்பு "குமரகுருபரன் விருது" வழங்கிக் கவுரவித்துள்ளது.