“நீங்கள் ஏன் எப்போதும் துக்கமாகவே இருக்கிறீர்கள்? தயவுசெய்து சொல்லுங்களேன்.” என சிம்யோன் அர்டல்யொனோவிட்ச் நேற்று முன் தினம் திடீரென என்னிடம் வினவினார், வித்தியாசமான கேள்வி. அப்போது நான் கோவப்படவில்லை,
காத்திருப்பு அறையில் மாசசூசெட்ஸின் வொர்சஸ்டரில், பல்மருத்துவரைப் பார்க்கச் சென்ற அத்தை கன்சூலோவுடன் நானும் சென்றிருந்தேன். அவள் மருத்துவரைப் பார்த்துவிட்டு வரும்வரை காத்திருப்பு அறையில் அமர்ந்திருந்தேன். அது பனிக்காலம். சீக்கிரமே இருட்டி விட்டிருந்தது. காத்திருப்பு அறை முழுக்க பெரியவர்களே
இப்போது நான் சொல்லவிருக்கிற மிகக் கொடூரமான, அதே சமயம் மிக இயல்பான, கதையின்பால் உங்களது நம்பிக்கையைக் கோரவோ எதிர்நோக்கவோ இல்லை. என் சொந்த புலன்களே தான் கண்டவற்றை
“எலனர், இதைக் கவனி! ‘கதிரவன் அஸ்தமித்துவிட்ட அந்த மாலையில் வழக்கம்போல நான் வானத்து நட்சத்திரங்களைக் கவனித்து சிந்தித்துக் கொண்டிருந்த போது ஒரு புதிய நட்சத்திரம், மற்ற எல்லா
தேசிய புத்தக விருது (National Book Award) மற்றும் மாக் ஆர்தர் “ஜீனியஸ்” நல்கையை (Mac Arthur “genius” grant) வென்றுள்ள எழுத்தாளர் ரிச்சர்ட் பவர்ஸின் (Richard