இயலின் ஓவியங்கள்

 

இழை

மீடியம் : soft pastels on paper

அளவு: A3

இவ்வியற்கை எனக்கு தரும் மயக்கமே இந்த ஓவியங்கள். மனித இயல்பையும் அவனைச் சூழ்ந்த புற உலகையும் இயற்கை எழிலால் நிரப்பவேண்டும். இவ்விரண்டிற்கும் உள்ள உறவையும் இவற்றைச் செயல்படுத்தும் ஆற்றலையும் நாம் உணர வேண்டும்.. மலையும், மழையும் , முகிலும், கடலும், மரமும்,செடியும் என இயற்கையோடு இழைந்த ஒரு வாழ்வை பிரதிபலிக்கும் கண்ணாடி இந்த ஓவியங்கள்.

[/vc_column_text][/vc_column][/vc_row]

இயற்கையின் நகல்

மீடியம் : acrylic on canvas board

அளவு: A4

இயற்கை எவ்வளவு பவித்திரமானதோ அதே போன்றே இயற்கையிலே பிறந்து இயற்கையுடன் வளர்ந்து இயற்கையிலே கலந்து போகும் நம் உடலும் பவித்திரமானது. அந்த இயற்கையோடு இனிமையாக வாழும் கலைகளை நாம் அறிந்திருக்க வேண்டும். அழிவில்லா இயற்கை ஆத்ம சுகமளிக்கும் ! இயற்க்கையின் நகல் இந்த கலை படைப்பு .

1 COMMENT

Leave a Reply to Thuraivan NG Cancel reply

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.