ஒரு காட்டில் ஒரு சிங்கக்குட்டி இருந்தது. அதன் பெயர் அரிமா. காட்டில் உள்ள மற்ற விலங்குக் குட்டிகளுடன், சேர்ந்து விளையாட, அதற்கு மிகவும் ஆசை. ஒரு நாள் “என்னோட விளையாட
முன்னொரு காலத்தில், முயலுக்கு நீண்ட வாலிருந்தது. ஆனால் பூனைக்கு வால் இல்லை. முயலின் வாலைப் பார்த்து பூனைக்கு பொறாமையாக இருந்தது. அதைப் போன்ற வால், தனக்கில்லையே என