Tag: நகுலன் கவிதைகள்
நகுலன் கவிதைகள்
காத்த பானைகாத்த பானை கொதிக்காதுகரும்பு கசக்காதுவேம்பு இனிக்காதுஎன்றாலும் என்ன செய்தாலும்என் மனமேவந்தபின் போக முடியாதுபோனபின் வர முடியாதுஎன்றாலும் என்ன செய்தாலும்என்றென்றே சொல்லிச் சலிக்கும்என் மனமேஊமையே உன்மத்த கூத்தனேவாழ ஒரு வழிசாக ஒரு மார்க்கம்சொல்லவல்ல...
நகுலனின் கவிமொழி
புதுக்கவிதையே நவீன கவிதையின் வடிவமென உருவாகி நிலைபெற்ற அறுபதுகளிலும் எழுபதுகளிலும் கவிதை எழுதிக்கொண்டிருந்த பிரமிள், சி.மணி, பசுவய்யா, வைத்தீஸ்வரன் போன்ற கவிஞர்களின் வரிசையில் எழுதிக்கொண்டிருந்தவர் நகுலன். அந்தப் பிரதான கவிஞர்கள் கட்டமைத்த உலகங்களிலிருந்து...
அந்த சாவிலும் ஒரு சுகம் உண்டு
மனிதனின் மனசாட்சிப் பிரச்சனைகளுக்கு தீர்மானமான கலைவடிவம் தந்தவர் என்று ஆல்பெர் காம்யூவைச் சொல்வார்கள். அவரை போன்றே தனிமையை அலங்கரிக்கத் தெரிந்தவர் நகுலன்.தனிமையை அலங்கரிக்கும் கலையோடு தொடர்புடைய சொற்களைத் தேடியலைந்தபடிதான் இவரது கவிமனம் இருக்கிறது....
நகுலனின் முழுமையடைந்த தன்னலம்
”வாழ்க்கை பற்றிய ஆய்வறிவின் விளைவு, யதார்த்தம் பற்றிய அந்த படைப்பளியினுடைய கலாபூர்வமான பிடிப்பேயாகும்”கான்ஸ்டாண்டின் ஃபெடின்நகுலனின் கவிதைகளை வாசிக்கும்போது திரட்சியாகத் தோன்றும் எண்ணமும் இதுதான்.நகுலனின் கவிதைகளை, எட்டு பகிதிகளாகப் பிரித்துக் கொள்ளலாம்.எழுத்து...
நகுலனின் நிலவறை
நகுலனின் இயற்பெயர் டி.கே. துரைசாமி. 1921 ஆகஸ்ட் 21ல் பிறந்தார். மறைவு 2007 மே 17. இந்தக் கட்டுரையில் நகுலனின் கவிதைகள், அவற்றுக்கான பின்புலம் குறித்துப் பார்க்கலாம். சிறுசிறு தொகுப்புகளாக மூன்று, ஐந்து,...