“வசந்தத்தில் செர்ரி பூக்கள், கோடையில் குயில்.
இலையுதிர்காலத்தில் முழு நிலவு, குளிர்காலத்தில் தெள்ளிடய
தண்ணென்ற பனி”
“எனக்குத் தோழமைதர குளிர்கால நிலவு வருகின்றது
மேகங்களிலிருந்து
காற்று ஊடுருவுகிறது, பனி சில்லிட்டிருக்கிறது”
முதலாவது கவிதை குரு டோஜனுடையது