‘தமது புற்றுக்கான சூத்திரத்தை எறும்புகளறியும்; தமது தேனடைக்கான சூத்திரத்தை தேனீக்களறியும்; சமூகத்திற்கான ‘அறிவியல்’ சூத்திரத்தை மனிதர் அறியவில்லை.’ தஸ்தாயெவ்ஸ்கி தஸ்தாயெவ்ஸ்கியின் “ஓர் எழுத்தாளரின் நாட்குறிப்பில் ஒரு மூதாட்டி பற்றிய சித்திரம் இப்படி
கே: எப்போது எழுதுகிறீர்கள்? கறாரான வழமை உண்டா? பதி: காலை வெளிச்சம் படத் தொடங்கியதுமே எழுதத் தொடங்கிவிடுவேன். அப்போது உங்களைத் தொந்தரவு செய்யயாருமில்லை, குளிர்ந்திருக்கும், எழுதும்போது கதகதப்பாகிவிடும். அடுத்து
“வசந்தத்தில் செர்ரி பூக்கள், கோடையில் குயில். இலையுதிர்காலத்தில் முழு நிலவு, குளிர்காலத்தில் தெள்ளிடய தண்ணென்ற பனி” “எனக்குத் தோழமைதர குளிர்கால நிலவு வருகின்றது மேகங்களிலிருந்து காற்று ஊடுருவுகிறது, பனி சில்லிட்டிருக்கிறது” முதலாவது கவிதை குரு டோஜனுடையது
சுமார் 300 ஆண்டுகளுக்கு முந்தைய, டேனியல் டெஃபோவின் ராபின்ஸன் க்ருஸோ உலகின் முதல் நாவல் என பிரிட்டன் கூறிவர, முதல் நாவலின் வேர்கள் ஸ்பானிய டான்க்விசோட்டில் பதிந்திருப்பதாக