Tag: yasunari kawabata

அழகிய ஜப்பானும் நானும் | யசுநாரி கவாபட்டா – நோபல் உரை

“வசந்தத்தில் செர்ரி பூக்கள், கோடையில் குயில். இலையுதிர்காலத்தில் முழு நிலவு, குளிர்காலத்தில் தெள்ளிடய தண்ணென்ற பனி”   “எனக்குத் தோழமைதர குளிர்கால நிலவு வருகின்றது மேகங்களிலிருந்து காற்று ஊடுருவுகிறது, பனி சில்லிட்டிருக்கிறது” முதலாவது கவிதை குரு டோஜனுடையது (1200-1253), “உள்ளார்ந்த ஆன்மா” என்னும்...

மரண வீட்டு சடங்காளன்

 நான் சிறுவனாக இருந்த காலத்தில், எனக்குச் சொந்தமாக எனக்கான வீடோ அல்லது இல்லமோ இருந்ததில்லை. பள்ளி விடுமுறை காலங்களில் எனது பல சொந்தக்காரர்களின் வீடுகள்தோறும் வலம் வருவேன். பள்ளி விடுமுறைக்காலங்களில் முக்கியமாக எனது...