கு.அ.தமிழ்மொழியின் ஓவியங்கள்

இரண்டு பிம்பங்கள்தனிமையில் தவிக்கிறபோது கூடவே இன்னொரு தனிமையை உருவாக்கிக்கொள்கிறது அல்லது மற்றொன்றையும் தனிமைப்படுத்தி தன்னோடு தன் இயல்புக்கு ஏற்றதாக வடிவமைக்கிறது


உள்மன ஆந்தையை உணரும் பொழுதுகள்

 


பெண்மலர்கிறபோது அவள் எந்த மலராகிறாள் என்பதை அவளே கூட தேர்வு செய்ய முடியாதுஎண்ணிக்கையற்றபலதரப்பட்டமகரந்தத் துளிகளால் சூழப்படுகிறாள்அந்த மணத்தை அவள் நுகர்கையில் தன்னைத் தானே வியக்கிறாள்


ஓவியங்களும் வர்ணனைகளும் : கு.அ.தமிழ்மொழி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here