எலெனாவை எனக்குத் தெரியும். ஆனால் நான் அவளைச் சந்திப்பது அபூர்வமாகவே. மதுச் சாலைகளிலும், தோட்டங்களிலும், சில வேளைகளில் கலைகள் காட்டும் கண்காட்சி சாலைகளிலும். இவளது வீட்டுக்கு நான்
சமூக, கலாச்சார மனதின் துயரங்களிலிருந்து மனிதத்துவ வாசல்களைத் திறந்து காண்பிக்கும் எழுத்துக்கள் மனித கண்ணியத்திற்கான விழுமியங்களைத் தொடர் தேடல்களில் கண்டடைவதே கலை இலக்கியச் செயல்பாடுகளின்
1. உழவரே! உழவரே! விதைத்த மறுநாளே அறுவடைக்குத் தயராகும் தானியம் போல பற்களை மாற்றி இருக்கிறேன் உங்களின் ஏர்க்குச்சியால் அவற்றை விழ வைக்க முயன்றால் முளைக்காத பற்களும் விழுந்துவிடும் ~ என்றாள் உழவர், அவளைப்
வெட்சி காலாண்டிதழ் மொழி வரையும் தடம் படைப்பிலக்கியத்தையும் தமிழாய்வையும் வளர்த்தெடுப்பதற்கான களமான வெட்சி இதழ் 2015 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. ஆய்வாளர்களாலும், மாணவர்களாலும் இணைந்து இதழ் நடத்தப்படுகின்றது. முதலில் திங்களிதழாகத் தொடங்கப்பட்டு
உளவியல் வரலாறுகள் எல்லாம் கிறிஸ்து பிறப்பிற்கு முன்பு வரை கிரேக்க மற்றும் இலத்தீனிய தத்துவ ஞானிகளின் யூகங்களின் அடிப்படையில் தான் சொல்லப்பட்டது. மனித மூளையைப் பற்றி முதன்
இலங்கையின் கிழக்கு மாகாணத்திலிருந்து வெளிவரும் காலாண்டு இலக்கியச் சிற்றிதழ் "கீறல்" பிரதம ஆசிரியர் : கவிஞர் அஸீஸ் எம்.பாயிஸ் உதவி ஆசிரியர் : கவிஞர் இஷட்.எம்.நிலாம் வெளியீடு : மின்னல் வெளியீட்டகம் விலை
வெகு காலத்திற்கு முன்னதான ஓர் இரவில்.. அந்தக் கணத்தில்.. பிசாசையொத்த புழுதி படிந்த எண்ணற்ற முகங்கள் உன்னை நோக்கின. உன்னுடைய அம்மாவின் முகம் கதவிற்கப்பால் இருந்தது. எந்த மூத்த
என் பெயர் சரண்ராஜ். வயது 23. நான் புதுச்சேரியில் Graphic Designer ஆக பணி புரிகிறேன். வேலை நாட்கள் போக விடுமுறை நாட்களில் புகைப்படங்கள் எடுப்பது எனக்கு
காணிநிலம் காலாண்டிதழ் சொல் விளையும் பூமி நெல்லையைச் சேர்ந்த இலக்கிய ஆர்வம் கொண்ட பத்து நண்பர்கள் சேர்ந்து ஆரம்பித்த காலாண்டிதழ் “காணிநிலம்”. இரண்டு ஆண்டுகளை முடித்து மூன்றாவது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளோம்
இந்த பட்டாம்பூச்சி வாழ்வை எவ்வாறு ரசிக்கின்றது காற்றில் மிதந்து கொண்டிருக்கும் தும்பிகள் பட்டாம்பூச்சிக்கு வழிவிடுகின்றன வானிலிருந்த விழுந்த மழைத்துளி சிலையாகிவிட்ட பட்டாம்பூச்சியின் தவத்தினை கலைத்துவிட்டது பசிய காட்டில் திரியும் பட்டாம்பூச்சிகள் மனிதர்களையே பார்த்திருக்காது பச்சை போர்த்திய இவ்வுலகம் பட்டாம்பூச்சிகளுக்கானது கடவுள் தனது தூரிகை வண்ணங்களால் பட்டாம்பூச்சியை அழகுறச் செய்கிறார் மனிதன் சுதந்திரத்தின் ஆனந்தத்தை அனுபவிக்க பட்டாம்பூச்சியாகத்தான் பிறவியெடுக்க வேண்டும்! ப.மதியழகன்