ந.பெரியசாமி

Avatar
2 POSTS 0 COMMENTS
ஒசூரில் வசித்து வருகிறார். தனியார் நிறுவனமொன்றில் வேலை. வெளிவந்த கவிதை தொகுப்புகள் நதிச்சிறை, மதுவாகினி, தோட்டாக்கள் பாயும் வெளி, குட்டிமீன்கள் நெளிந்தோடும் நீலவானம். கலை இலக்கிய பெருமன்றத்தின் கே.சி.எஸ் அருணாசலம் நினைவு விருது, அசோகமித்ரன் படைப்பூக்க விருது பெற்றுள்ளார். 'மொழியின் நிழல்' முதல் கட்டுரை தொகுப்பு.