ஜீவன் பென்னி நேர்காணல்
(சமகாலத்தில் தீவிரமாகக் கவிதைகள் எழுதி வரும் கவிஞர்களில் ஜீவன் பென்னி முக்கியமானவர்.இவரது இயற்பெயர் P.மதார் மைதீன் என்பதாகும். சிற்றிதழ்களின் வழியாகத் தனது இலக்கிய பயணத்தைத் தொடங்கிய இவர் இதுவரை தனது மூன்று கவிதைத்...
இங்கிருந்து உண்மைக்கு அங்கிருந்து இன்மைக்கு
எங்கள் அடுக்ககக் குடியிருப்பில் ஒரு பையன் இருக்கிறான். என் மகனின் விளையாட்டுத் தோழன். அவன் பெயர் ஜீவன். அவனை நான் ‘ஜீவன் பென்னி’ என்றே எப்போதும் குறிப்பிடுவேன். அப்படி நான் குறிப்பிடும் ஒவ்வொரு...
நித்தியத்துவத்தை நோக்கிவிழும் பறவைக்கு சாவு தோராயமாகத் தெரிந்தது எழுத்தாளர். பாலசுப்பிரமணியன் பொன்ராஜின் கதைகள் குறித்து)...
வாதங்களின் பிண்ணனியிலிருந்து வாயசைக்கும்
தொன்மமும் அறிவியலும்எல்லாக் கலைகளுமே ஒருவிதத்தில் இசையின் நிலையை அடைவதற்கே முயலுகின்றன என்று கட்டியங்கூறும் வால்ட்டர் பேட்டரின் கூற்றை இந்த கதைகளின் உள்நோக்கத்திற்கு பொருத்திப் பார்த்தால் ஒருவித அநேகத்தன்மையிலிருந்து தூயவடிவத்தைக் கற்பனைசெய்தவாறு...
யாத் வஷேம் : அமைதியிழக்க வைக்கும் நாவல் -பாவண்ணன்.
தொண்ணூறுகளின் தொடக்கத்தில் பெங்களூர் சுசித்ரா திரைப்படக்கழகம் இரண்டாம் உலகப் போரை கதைக்களனாகக் கொண்ட பத்து திரைப்படங்களைத் திரையிட்டார்கள். அவை என்னை உண்மையிலேயே நடுங்கவைத்துவிட்டன. பல படங்களின் காட்சிகள் மீண்டும் மீண்டும் என் கனவுகளில்...
ஜீவன் பென்னி கவிதைகள்.
கடைசிப் பெட்டியின் வாசலில் உலகைச் சாய்த்து வைத்திருப்பவன்.ஒவ்வொரு இடப்பெயர்தலிலும் அதற்கு முன்பான வாழ்வைஅங்கேயே விட்டு விட்டு வருகின்றவன்,எல்லோராலும் தான் நேசிக்கப்படுவதன் காரணங்களில்சிறிய ஒன்றையே எப்போதும் தேடிக்கொண்டிருக்கிறான்.! 1.ஒரு குற்றத்தின் முன்பாக வெகுநேரம் அமர்ந்திருப்பவன்தன் கைகளின்...
லா மாஞ்சாவின் குதிரை வீரன்-பாலசுப்ரமணியன் பொன்ராஜ்
1மறுமலர்ச்சிக்காலத்தின் முடிவிற்கும் நவீன காலத்தின் துவக்கத்திற்கும் இடையே, பதினேழாம் நூற்றாண்டு ஸ்பெய்னில், லா மாஞ்சா பகுதியைச் சேர்ந்த, இன்னதுதானென்று ஆசிரியரால் பெயர் குறிப்பிடப்படாத கிராமத்திலிருந்து, மேலும் அவரால் உறுதிப்படுத்த முடியாத குவிக்ஸதா அல்லது...








