ஷமீலா யூசுப் அலி ஓவியங்கள்

வரைந்த சித்திரங்களுக்குப் பெயரிடுவது கஷ்டமான வேலை. மனம் என்பது முடிவறாது நீளும் குகைத் தொகுதி. அதன் இடுக்குகள், வளைவுகள், நீர்ச்சுனைகள், மர்மங்கள் எல்லாவற்றையும் நம்மால் தெரிந்து கொள்ள முடியாது. எப்போதும் அற்புதங்களையும் முடிவற்ற சிக்கல்களையும்...

கு.அ.தமிழ்மொழியின் ஓவியங்கள்

இரண்டு பிம்பங்கள், தனிமையில் தவிக்கிறபோது கூடவே இன்னொரு தனிமையை உருவாக்கிக்கொள்கிறது அல்லது மற்றொன்றையும் தனிமைப்படுத்தி தன்னோடு தன் இயல்புக்கு ஏற்றதாக வடிவமைக்கிறது உள்மன ஆந்தையை உணரும் பொழுதுகள்   பெண், மலர்கிறபோது அவள் எந்த மலராகிறாள் என்பதை அவளே கூட...

ஷமீலா யூசுப் அலி ஓவியங்கள்

இடறி விழுவதும் மீள எழுவதுமாய் குருவிகள், பூனைகள், புத்தகங்களாய் நெடித்தோடும் ஒரு துண்டுப் பிரபஞ்சம். மழைக்குருவிகள் இழுத்து வரும் பனிக்குளிர் காலையும் உள் மன ஊஞ்சலும்.   தாயாதலென்பது மீண்டும் குழந்தையாதல்.   ஓவியம் & வர்ணனை : ஷமீலா...