சூழலியல்-காலநிலைச் சிறப்பிதழ்

பாரிஸ் காலநிலை ஒப்பந்தம்: ஐந்து ஆண்டுகள் கடந்த பின்னர்

உலகம் இன்று சந்திக்கும் மிகப்பெரிய சவால்களில் ஒன்று பூதாகரமாகிவரும் புவிவெப்பமடைதல். இந்தச் சவாலைச் சந்திக்க 2015ஆம் ஆண்டு பாரிஸ் நகரில் சர்வதேச மாநாடு நடந்தது. நவம்பர் 30 முதல் டிசம்பர் 11 வரை...

முதலாளித்துவம் ஏன் ஞெழியை விரும்புகிறது? — எமி லெதர் உரை

கடல்வாழ் உயிரினங்கள் ஞெகிழிப் பைகளுக்குள் சிக்கி உயிருக்குப் போராடும் சில புகைப்படங்களைப் பார்த்து நமக்கு அதிர்ச்சி ஏற்பட்டிருக்கும். திமிங்கிலங்களின் குடலுக்குள் ஞெகிழி; ஞெகிழிப் பைகளுக்குள் மாட்டிக்கொண்டு இறந்துபோன ஆமைகளின் புகைப்படங்கள்; குஞ்சுகளுக்கு ஞெகிழியை...

புயலின் கண்ணிலிருந்து கதை சொல்லல்: அமிதவ் கோஷ் நேர்காணல்

பயணக்கட்டுப்பாடுகளினால் 2020-இல் சர்வதேச விமானங்கள் நிறுத்தப்பட்டிருந்த சூழலில், எங்கும் இல்லாத இடங்களுக்கெல்லாம் பயணசீட்டுகளைப் பல விமான நிறுவனங்கள் விற்கத்தொடங்கின. ஒரு விமானப் பயணச்சீட்டின் விலைக்கும், அந்த விமானம் வெளியிடும் புகையுமிழ்விற்கும் ஈடாக 35,000...

ரிச்சர்ட் பவர்ஸ்: மரங்களின் பொருட்டு வனத்தினைக் காணுதல்

தேசிய புத்தக விருது (National Book Award) மற்றும் மாக் ஆர்தர் “ஜீனியஸ்” நல்கையை (Mac Arthur “genius” grant) வென்றுள்ள எழுத்தாளர் ரிச்சர்ட் பவர்ஸின் (Richard Powers) சமீபத்திய நாவல் ‘தி...

சூழலியல் எழுத்தாளர் நக்கீரன் நேர்காணல்

நாகை மாவட்டம் குத்தாலம் அருகேயுள்ள மாதிரிமங்கலம் கிராமத்தில் பகுத்தறிவுக் குடும்பத்தைச் சேர்ந்தவர் எழுத்தாளர் நக்கீரன். டெல்டாவின் வளமையையும் அதன் தற்போதைய நிலையையும் கண்கூடாகக் கண்டவர். பொறியியல் படிப்பைத் தொடர முடியாமல் சிங்கப்பூர், மலேசியா,...

பருவநிலைப் போக்கும் தமிழகக் கடற்கரையும்

பருவநிலை மாற்றமும் கடலும்  பெருங்கடல்கள் உலகின் பருவநிலையை ஒழுங்காற்றிவருகின்றன. கரியமிலவளி உள்ளிட்ட பசுங்குடில் வளிகளின் (Greenhouse gases) பெருக்கத்தால் புவிவெப்பம் உயர்ந்துகொண்டே போகிறது. இதன் விளைவாகக் கடலின் தன்மைகள் மாறிகொண்டிருக்கின்றன. வெப்ப மாறுபாடு, அமிலவயமாதல்,...

உலகைக் காக்க விதிகளை மாற்றுங்கள்!: கிரெட்டா துன்பர்க் உரை

எனக்கு சுமார் எட்டு வயதிருக்கும்போது, காலநிலை மாற்றம் அல்லது புவி வெப்பமாதல் என்று வழங்கப்படுகிற ஒன்றைப் பற்றி முதன்முதலாகக் கேள்விப்பட்டேன். நம்முடைய வாழ்க்கைமுறையின் மூலமாக, மனிதர்களாகிய நாம் தான் அதை உருவாக்கினோம் என்பது...

இந்திய விவசாயிகளின் போராட்டத்தில் காலநிலை மாற்றம்

இந்தியாவில் நடந்துவரும் விவசாயிகளின் இயக்கமானது உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டை ஒரு புயல் போல புரட்டிப் போட்டிருக்கிறது. நாடு முழுவதிலுமிருந்து வந்த நூறாயிரக்கணக்கானோர் இரண்டு மாதங்களுக்கும் மேலாக புது தில்லியை முற்றுகையிட்டிருக்கிறார்கள். போராட்டக்காரர்களும்...

வாஸ்லவ் ஸ்மில்: வளர்ச்சி முடிவுக்கு வரவேண்டும். நம்முடைய பொருளாதார நண்பர்கள் அதை உணர்ந்ததாகத் தெரியவில்லை

வாஸ்லவ் ஸ்மில் (Vaclav Smil) கனடாவின் வின்னிபெக்கைச் சேர்ந்த மனிடோபா பல்கலைக்கழகத்தின் சுற்றுச்சூழல் துறையில் பணியாற்றி ஓய்வுபெற்ற மேன்மைதங்கிய பேராசிரியர் ஆவார். சுற்றுச்சூழல், மக்கள்தொகை, உணவு, சக்தி ஆகியவை குறித்த இவரது நூல்கள்...

வனத்தின் ரகசியம்

கொரோனா கால நெருக்கடியிலிருந்து மீள்வதற்காக எங்காவது செல்லலாம் என்று முடிவெடுத்தபோது வால்பாறையைத் தேர்வு செய்தோம். அங்குச் சென்றடையும்வரை வழியெங்கும் வானுயர்ந்த மரங்களைத் தாங்கிய பள்ளதாக்குகளும் சாலையைக் கடந்து ஓடும் சிற்றறோடைகளும் துள்ளியோடும் மான்கள்,...