சூழலியல்-காலநிலைச் சிறப்பிதழ்

மா. கிருஷ்ணனின் உலகங்கள்

எழுத்தாளர், இயற்கையியலர், “சூழல்சார் பற்றாளார்”, முனைப்பான இயற்கைப் புகைப்பட ஆர்வலர் என்ற பல ஆர்வங்களைக் கொண்டிருந்த மா. கிருஷ்ணன் (1912 -1996) இயற்கை குறித்து ஆங்கிலத்தில் மிகச் சுவாரசியமாக எழுதியவர்களில் தலைசிறந்தவர். இயற்கையைப்...

நவோமி க்ளெய்ன்: நமது பொருளாதார அமைப்பே புவி வெப்பமாதலுக்குக் காரணம்!

இப்போதுகூட புவிவெப்பமாதலை நிறுத்த முடியுமா? நமது முதலாளித்துவ அமைப்பைத் தீவிரமாக மாற்றத்துக்கு உட்படுத்துவதன் மூலம் அது சாத்தியம்தான் என்கிறார் நவாமி க்ளெய்ன் (Naomi Klein). இவர் This Changes Everything: Capitalism vs....

மின்னூர்திகளும் சுற்றுச்சூழலும்

முதலில் ஒரு முக்கிய புள்ளிவிவரத்தை பார்ப்போம் , அது நாம் பேசவிருக்கும் விஷயத்தை மனதளவில் கற்பனை செய்து கொள்ள உதவியாக இருக்கும் . இன்று உலகத்தில் அன்றாடம் புழக்கத்தில் இருக்கும் கார்களின மொத்த...

காலநிலை ஆய்வுக் கருத்துக்களின் அறிவியல் வரலாறு

1824 அக்டோபரில் Annales de Chimie et de Physique, Tome XXVII என்ற ஆய்விதழில் வெளியான ஃபூரியே (Fourier) எனும் பிரெஞ்சு விஞ்ஞானியின் "Remarques generales sur les Temperatures du...

வெள்ளைப்பாதம் — உலகின் மையத்தில் இருந்து ஒரு கதை

அவளுடைய பெயர் பெரோமிஸ்கஸ் லூகபஸ், ஆனால் அவளுக்கு இது தெரியாது. வில்லியம் துறைமுகத்தைச் சுற்றியுள்ள சுண்டெலிகள் ஆங்கிலத்தில் பேசி வெகு நாளாகிவிட்டது என நினைக்கிறேன். லத்தீன் மொழியில் பேசியிருக்கவும் வாய்ப்பில்லை. மனிதர்களாகிய நாம்...

சூழலியல் அக்கறை வெகுஜன ஈடுபாடாக ஏன் மாறவில்லை?

நான் கொலம்பியா பல்கலைகழகத்தில் ஆய்வுப் படிப்பை முடிக்கும் சந்தர்ப்பத்தில், 2008-ஆம் ஆண்டு, அறிவியலாளர் ஜேம்ஸ் ஹான்சன் என்பவர் நடத்திய கருத்தரங்கில் கலந்துகொண்டேன். அதற்கு முன்பே ப்ரூனோ லதூர் உள்ளிட்ட சிந்தனையாளர்களைப் படித்ததாலும், ஓரிரு...

இந்தியாவில் காலநிலை மாற்றம்: நவ்ரோஸ் துபாஷ் நேர்காணல்

நவ்ரோஸ் துபாஷ் நீண்ட காலமாக காலநிலை மாறுபாட்டுச் சவால்களுக்கு, இந்தியாவின் எதிர்வினையை ஆராய்ந்து வரும் அறிஞர் ஆவார். 1990-ஆம் ஆண்டு, ஏற்படுத்தப்பட்ட காலநிலைச் செயல்பாட்டு நெட்வொர்க் சிவில் சொசைட்டியின், முதல் சர்வதேச ஒருங்கிணைப்பாளர்...

பருவமழை பொய்த்துப் போனால்

ஏதில பெய்யும் மழை காரென மயங்கிய பேதையம் கொன்றைக் கோதை நிலை நோக்கி எவன் இனி மடந்தை நின் கலிழ்வே நின் வயின் தகை எழில் வாட்டுநர் அல்லர் முகை அவிழ் புறவின் நாடு இறந்தோரே பருத்த இக்கொன்றை மரங்கள்...

பாரிஸ் காலநிலை ஒப்பந்தம்: ஐந்து ஆண்டுகள் கடந்த பின்னர்

உலகம் இன்று சந்திக்கும் மிகப்பெரிய சவால்களில் ஒன்று பூதாகரமாகிவரும் புவிவெப்பமடைதல். இந்தச் சவாலைச் சந்திக்க 2015ஆம் ஆண்டு பாரிஸ் நகரில் சர்வதேச மாநாடு நடந்தது. நவம்பர் 30 முதல் டிசம்பர் 11 வரை...