சூழலியல்-காலநிலைச் சிறப்பிதழ்

காலநிலை மறுப்பு: அரசியலும் உளவியலும்

"நீங்கள் பதற்றப்பட வேண்டும், பீதியடைய வேண்டும். என்னை தினமும் உலுக்குகிற பயம் உங்களுக்கும் வரவேண்டும். பிறகு நீங்கள் செயல்படத் தொடங்கவேண்டும். ஒரு அவசரநிலையின் வேகத்துடன் நீங்கள் செயலில் இறங்கவேண்டும்." காலநிலைச் செயற்பாட்டாளர் கிரெட்டா துன்பர்க்கின்...

சுனிதா நாராயண்: நமது பூகோளத்தைக் காப்பாற்ற பத்து வழிகளொன்றும் இல்லை

காலநிலை மாற்றத்தால் மிகவும் பாதிக்கப்படுபவர்கள் ஏழைகளும் விவசாயிகளும் தான் என்கிறார் 2020-க்கான எடின்பர்க் பதக்கத்தை வென்ற சுற்றுச்சூழல் ஆர்வலர், செயல்பாட்டாளர் சுனிதா நாராயண். சுற்றுச்சூழல் குறித்த உணர்வை எல்லோருக்கும் சம்பந்தப்பட்ட ஒன்றாக மாற்றுவதற்காக சுனிதா...

இந்திய விவசாயிகளின் போராட்டத்தில் காலநிலை மாற்றம்

இந்தியாவில் நடந்துவரும் விவசாயிகளின் இயக்கமானது உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டை ஒரு புயல் போல புரட்டிப் போட்டிருக்கிறது. நாடு முழுவதிலுமிருந்து வந்த நூறாயிரக்கணக்கானோர் இரண்டு மாதங்களுக்கும் மேலாக புது தில்லியை முற்றுகையிட்டிருக்கிறார்கள். போராட்டக்காரர்களும்...

மா. கிருஷ்ணனின் உலகங்கள்

எழுத்தாளர், இயற்கையியலர், “சூழல்சார் பற்றாளார்”, முனைப்பான இயற்கைப் புகைப்பட ஆர்வலர் என்ற பல ஆர்வங்களைக் கொண்டிருந்த மா. கிருஷ்ணன் (1912 -1996) இயற்கை குறித்து ஆங்கிலத்தில் மிகச் சுவாரசியமாக எழுதியவர்களில் தலைசிறந்தவர். இயற்கையைப்...

காலநிலை மாற்றம்: ஒரு மாற்றுத்துறை ஆய்வாளரின் பார்வை

மனித வாழ்வில் இன்று அதிமுக்கியமான இடத்தைப் பெற்றுவிட்ட கைபேசிகள், பாறை போன்ற நோக்கியாவில் இருந்து தொட்டாச்சிணுங்கி தொடுதிரை வரை என பரிணமித்திருக்கின்றன. தகவல்கள், கோப்புகளைப் பெட்டியில் சேமித்துக் கொண்டிருந்த நாம், இப்போது GBக்களில்...

வில்லியம் டி. வோல்மன்: இன்றைய வசதிக்காக, நாளைய பாதுகாப்பைப் பலி கொடுக்கிறோம்

காலநிலை மாற்றம் குறித்த இரண்டு பாகங்களால் ஆன பெரும் புத்தகத்தை பிரபல நாவலாசிரியரும் இதழாளருமான வில்லியம் டி. வோல்மன் வெளியிட்டுள்ளார். “நீண்ட நாட்களாக காலநிலை மாற்றத்தை நான் மறுத்து வந்திருக்கிறேன். நான் இறந்துவிட்ட பிறகு...

ரிச்சர்ட் பவர்ஸ்: மரங்களின் பொருட்டு வனத்தினைக் காணுதல்

தேசிய புத்தக விருது (National Book Award) மற்றும் மாக் ஆர்தர் “ஜீனியஸ்” நல்கையை (Mac Arthur “genius” grant) வென்றுள்ள எழுத்தாளர் ரிச்சர்ட் பவர்ஸின் (Richard Powers) சமீபத்திய நாவல் ‘தி...

சூழலியல் எழுத்தாளர் நக்கீரன் நேர்காணல்

நாகை மாவட்டம் குத்தாலம் அருகேயுள்ள மாதிரிமங்கலம் கிராமத்தில் பகுத்தறிவுக் குடும்பத்தைச் சேர்ந்தவர் எழுத்தாளர் நக்கீரன். டெல்டாவின் வளமையையும் அதன் தற்போதைய நிலையையும் கண்கூடாகக் கண்டவர். பொறியியல் படிப்பைத் தொடர முடியாமல் சிங்கப்பூர், மலேசியா,...

வெள்ளைப்பாதம் — உலகின் மையத்தில் இருந்து ஒரு கதை

அவளுடைய பெயர் பெரோமிஸ்கஸ் லூகபஸ், ஆனால் அவளுக்கு இது தெரியாது. வில்லியம் துறைமுகத்தைச் சுற்றியுள்ள சுண்டெலிகள் ஆங்கிலத்தில் பேசி வெகு நாளாகிவிட்டது என நினைக்கிறேன். லத்தீன் மொழியில் பேசியிருக்கவும் வாய்ப்பில்லை. மனிதர்களாகிய நாம்...

வரைபடங்கள் உணர்த்தும் சுற்றுச்சூழல் உண்மைகள்

தமிழகம் கடந்த முப்பது ஆண்டுகளில் தொழில்துறையில் பலவிதமான முன்னேற்றங்களைக் கண்டிருக்கிறது. இந்த வளர்ச்சியின் விலையாக சுற்றுச்சூழலில் ஏற்பட்ட தாக்கங்கள் மக்களை நேரடியாகவும் மறைமுகமாகவும் பாதித்துவருகின்றன. சில வரைபடங்களைக் கொண்டு அதை இங்கு விளக்குகிறேன். இந்தக்...