சரவணன் டோ புகைப்படங்கள்

 நீலத்தை தேடி கடலடியிலோர் பயணம்

ஜோசப்

 


சகல வசீகரங்களுடைய புன்னகை. பெரும் அழகன்.

மூப்பர்

படைக்க மட்டுமே ஆனவை.. எம் அம்மை பராசக்தியின் கரங்கள்..

விவசாயம்

சூரியனே சற்று இளைப்பாறு செருப்பற்ற அந்த பாதங்களுக்காக.

மிதிவண்டி

புகைப்படக் கலைஞர் : சரவணன் டோ.

வர்ணனை: பவித்ரா

Previous articleஉணவெனும் கலை
Next articleசித்திரக்கதை நினைவுகள்
Avatar
கனலி - கலை இலக்கியச் சூழலியல் இணையதளம். www.kanali.in

2 COMMENTS

  1. வானம்
    வரைந்து சொல்லும்
    ஈரம்நிறை நெஞ்சை
    இளைப்பாற கொஞ்சம் நாற்று நட்டேன்….
    பசும் பிள்ளைகள் போலென்னை பற்றிக்கொண்டது சேறு….

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.