Tag: ஐ.கிருத்திகா
வாழ்வெனும் பெருந்துயர்
அவளின் அவிழ்ந்து கிடந்த கூந்தல் இருளின் கருமையைப் பூசிக் கொண்டிருந்தது. அது இடைக்குக் கீழாகத் தாழ்ந்து தரையில் பரவியிருந்தது. மலையிலிருந்து வழியும் அருவியெனத் தலையிலிருந்து நீண்டு தொங்கிய கூந்தலை அள்ளி முடியத் திராணியின்றி...