Tag: அரிசங்கர்.

“இருட்டில் கிடைக்கும் சிறிது வெளிச்சம் சூரியனைவிடப் பிரகாசமானது” அரிசங்கர்

எழுத்தாளர் அரிசங்கர் சமகாலத்தில் நவீன தமிழிலக்கியத்தில் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கும் எழுத்தாளர்களில் முக்கியமானவர். இதுவரை பதிலடி, ஏமாளி, உடல் என்கிற மூன்று சிறுகதைத்தொகுப்புக்களும், பாரிஸ் மற்றும் உண்மைகள் பொய்கள் கற்பனைகள் என்கிற இரண்டு...

நகுலன் கதைகளில் இருப்பதும் இல்லாமல் இருப்பதும்

நகுலனின் சிறுகதைகள் பரிதாபகரமான தோல்விகள் மட்டுமே. காவ்யா பதிப்பகம் அவற்றை ஒற்றைத் தொகுப்பாக வெளியிட்ட பிறகுகூட அவற்றைப் பற்றி ஓர் எளிய அபிப்பிராயம் கூடத் தமிழில் வரவில்லை. நகுலனால் புறஉலகச் சித்தரிப்பை அளிக்கவே முடியவில்லை....