Tag: ஐ.கிருத்திகா

பரிபூரணி- ஐ கிருத்திகா

மாலையிலிருந்து மழை பெய்துகொண்டிருந்தது. அடித்துக் கொட்டாத மென்மழை. சரக்கொன்றை மலர்கள் உதிர்வது போல உதிர்ந்து கொண்டிருந்த துளிகளின் மேல் பிரியம் கூடிப் போனது. தெருவிளக்கின் மஞ்சள் ஒளியில் நனைந்த துளிகள் மட்டும் கம்பி...

வாழ்வெனும்  பெருந்துயர்

அவளின்  அவிழ்ந்து  கிடந்த  கூந்தல்  இருளின்  கருமையைப்  பூசிக்  கொண்டிருந்தது. அது  இடைக்குக்  கீழாகத் தாழ்ந்து  தரையில் பரவியிருந்தது. மலையிலிருந்து  வழியும்  அருவியெனத் தலையிலிருந்து  நீண்டு  தொங்கிய  கூந்தலை  அள்ளி  முடியத்  திராணியின்றி...