Tag: ந.பெரியசாமி
ந.பெரியசாமி கவிதைகள்
பூனைவிந்தி நடக்கிறது பூனைதவறுதலாககால் ஒன்றை குறைச்சலாக்கிவரைந்துவிட்டேன். எங்களுக்குள் இயல்பாகியதுஅது முறைப்பதும்நான் மன்னிப்பு கேட்பதும். விரையும் வேறு பூனை பார்க்கஅதன் கண்கள் நெருப்பாகிடும்அப்பொழுது கிண்ணத்தில்பாலை நிரப்பி அமைதி காத்திடுவேன். இன்று மறக்காமல்வரைபடத் தாள்களையும்எழுது உபகரணங்களையும்எதிர் இல்ல சிறுமிக்குஅன்பளிப்பாக்கினேன்மென்மையை ஏந்திக்கொண்டுபதுங்கிப்...
நிலம் மூழ்கும் சாமந்திகள்
நீங்கள் எதை விட்டும் வெருண்டு ஓடுகிறீர்களோ, அந்த மரணம் நிச்சயமாக உங்களைச் சந்திக்கும், பிறகு, மறைவானதையும் பகிரங்கமானதையும் நன்கறிந்தவனிடம் நீங்கள் கொண்டு மீட்டப்படுவீர்கள் - அப்பால், அவன் நீங்கள் செய்து கொண்டிருந்தவை பற்றி...
உணவெனும் கலை
வாத்துகளாயிரம் அல்லிகளாய் மலர்ந்திருக்க
குருவியின் சிறுமனை
கிளைகளில் நிலவாய் தொங்கும்
ஆற்றின் அருகமர்ந்து
தீ பொசுக்கும் கறியிலிருந்து
சொட்டும் எண்ணை எச்சிலாகி
உடலை நனைத்த கதையைச் சொல்லியவாறு
குடல், ஈரல், தொடைக்கறியென
பந்தி விரித்து
பாங்காய் இது பக்கோடாவென
பொட்டலம் பிரித்த
ததும்பும் பிரியங்களால்
மாட்டுக்கறியின் ருசியை
அரூரில் சுவைக்கக் கற்றேன்.
ஆம்பூர்,...