Tag: மலையாள எழுத்தாளர்கள்

கிருஷ்ணன்(கே) சுரேந்திரன் [முழுமையைத் தேடும் முழுமையற்ற புள்ளிகள்]

கிருஷ்ணன்(கே) சுரேந்திரன் புனை பெயர்: கே. சுரேந்திரன் இலக்கியச்சேவை: சுரேந்திரன் பிரச்சனைக்குரிய கதைகளை எழுதி, பெரும் விவாதத்தைக் கிளப்பிவிடுபவர். சிறுகதை, நாவல், கட்டுரைகள் ஏராளமாக எழுதியிருந்தும் நாவல்கள் மூலம்தான் மிகவும் புகழ் பெற்றார். இவருடைய நாவல்களில் ‘தாளம்’,...

கோவிந்தன்-விவேகானந்தன் [முழுமையைத் தேடும் முழுமையற்ற புள்ளிகள்]

கத்தரிக்கோல்களின் சப்தம்: ஃபோர்ஸெப்ஸ்களின் சப்தம்: பாட்டில்கள் ஒன்றோடொன்று மோதிக்கொள்ளும் சப்தம்: கத்தரிக்கோல்களும், ஃபோர்ஸெப்ஸ்களும் இரும்புப் பாத்திரத்தில் விழும்போது எழுகின்ற ஒரு சங்கீத சப்தம்: இந்த சங்கீத சப்தம்தான் இதயத்திற்கு ஒருபோதும் இதமளிக்காத, மனதிற்கு...