Tag: இராவணத் தீவு

நர்மி எழுதும் பயணத் தொடர் “ இராவணத் தீவு”

இராவணத் தீவு – பயணத் தொடர் 5

சீகிரியா - சிங்கத்தின் நுழைவாயில். மலைகளுக்கு உயிரில்லையென யார் சொன்னது? அவை மட்டுமே இந்த உலகின் நெடுநாள் சாட்சியாக வாழ்ந்துகொண்டிருக்கின்றன என்பதை நான் நம்புகின்றேன். மலைகளைக் கடக்கின்ற சுவை பிடிபட வேண்டும். அது இந்த...

இராவணத் தீவு – பயணத் தொடர் 4

மலைக்கோவில் நோக்கி ( மாத்தளை அலுவிகாரை)   " உனக்கென விடுக்கும் சமிக்ஞைகளைத் தொடர்ந்து கொண்டே இரு " - ரூமி விடுதலைக்கும் , அமைதிக்குமான சமிக்ஞை எதுவாக இருக்கக்கூடும். விடுதலை உணர்வென்பது எடையற்ற பறக்கும் தன்மையானதாக நிச்சயம் இருக்க...

இராவணத் தீவு – பயணத் தொடர் 3

  பின்னவலை : யானைகள் சரணாலயம்   " Man only likes to count his troubles , but he does not count his joys "  -fyodor Dostoevsky நான் என் இன்பங்களை எண்ணுவதற்கு...

இராவணத் தீவு – பயணத் தொடர் 2

புத்தன் கோவில்  இந்த தீவுக்கு வருகின்ற யாரும் கண்டி நகரிற்கு வராமல், அவர்கள் பயணங்கள் முடிவடைவதில்லை. அந்த நகரத்தின் வசீகரிக்கக்கூடிய அழகு அத்தகையது. கண்டியில் அமைந்துள்ள புனித தந்ததாது கோவிலைப்பற்றி சொல்வதற்கு முன்னர், இந்த...

இராவணத் தீவு – பயணத் தொடர் 1

  ஆதாம் மலை ஒரு சிறு பூவை  நீ அசைத்தால்  ஒரு நட்சத்திரம்   அணைந்து போகலாம்   என்றான் பிரான்சிஸ் தொம்ஸன். ஒரு நாளில் ஆயிரக் கணக்கில் சிவனொளிபாதமலையை நோக்கி வருகின்ற பட்டாம்பூச்சிகளின் சிறு அசைவு, அந்த இரவு முழுவதும் பரவி...

இராவணத் தீவு – பயணத் தொடர்

"Travel opens your heart Broaden your mind And fills your life with Stories to tell "    - Paula  Bendfeldt   Paula Bendfeldt இன் இந்த வரிகள் எவ்வளவு உண்மையானவை. தனக்குள்ளாகவும், வெளியேயும் பயணப்பட்டுக்...